Friday, February 13, 2015
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன், துணை கமிஷனர் மீனாட்சி, நகர பொறியாளர் மதுரம் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாலை வசதி, குடிநீர் உள்ளி அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் மேயர் ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பகுதிகளில் கோடையை சமாளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், லாரி மூலம் விநியோகம் செய்யும் பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் ராஜன்செலலப்பா உத்தரவிட்டார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அவனியாபுரம், பெருங்குடி மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சீர்படுத்தி, தயார் நிலையில் இருக்க செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
0 comments:
Post a Comment