Friday, February 13, 2015
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன், துணை கமிஷனர் மீனாட்சி, நகர பொறியாளர் மதுரம் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாலை வசதி, குடிநீர் உள்ளி அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் மேயர் ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பகுதிகளில் கோடையை சமாளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், லாரி மூலம் விநியோகம் செய்யும் பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் ராஜன்செலலப்பா உத்தரவிட்டார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அவனியாபுரம், பெருங்குடி மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சீர்படுத்தி, தயார் நிலையில் இருக்க செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment