Friday, February 13, 2015

மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாலை வசதி, குடிநீர் உள்ளி அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் மேயர் ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பகுதிகளில் கோடையை சமாளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், லாரி மூலம் விநியோகம் செய்யும் பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் ராஜன்செலலப்பா உத்தரவிட்டார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அவனியாபுரம், பெருங்குடி மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சீர்படுத்தி, தயார் நிலையில் இருக்க செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment