Tuesday, February 17, 2015
நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாராயணசுவாமி வரவேற்று பேசினார். மாவட்ட மைய செயலாளர் ரவீந்திரன்நாத் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 நிர்ணயம் செய்ய வேண்டும். மாதந்தோறும் மருத்துவபடி ரூ.500 வழங்க வேண்டும். ஓய்வூதியர் ஒப்படைப்பு தொகை 40 சதவீதம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டாக நிர்ணயம் செய்திட வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதிதிட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் தொகை பெற உள்ள கால வரம்பை நீக்க வேண்டும். ஓய்வூதியர்களின் ஈமச்சடங்கிற்கான முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் வேலுசாமி, அமைப்பு செயலாளர் ஆறுமுகம், பிரச்சார செயலாளர் வெள்ளியங்கிரிநாதன், உடுமலை கிளை தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் மணி நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...

0 comments:
Post a Comment