Tuesday, February 17, 2015
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா காந்தி நேற்று முன்தினம் தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகை பூஜா காந்தி தலைமறைவாகிவிட்டார்.
பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். அவர் தற்போது ஐசியு-வில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து பெங்களூரு போலீசார் கூறியதாவது:
சம்பந்தபட்ட நடிகை விபத்தை ஏற்படுத்து உள்ளார் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். நாங்கள் நடிகையின் போனில் தொடர்பு கொண்டோம் ஆனால் அவரது போன் சுவிட் ஆப் செய்யபட்டு உள்ளது
அவரது வீடும் பூட்டப்பட்டுள்ளது. நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம்
இவ்வாறு பெங்களூரு போலீசார் கூறினர்.
பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். அவர் தற்போது ஐசியு-வில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து பெங்களூரு போலீசார் கூறியதாவது:
சம்பந்தபட்ட நடிகை விபத்தை ஏற்படுத்து உள்ளார் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். நாங்கள் நடிகையின் போனில் தொடர்பு கொண்டோம் ஆனால் அவரது போன் சுவிட் ஆப் செய்யபட்டு உள்ளது
அவரது வீடும் பூட்டப்பட்டுள்ளது. நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம்
இவ்வாறு பெங்களூரு போலீசார் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...

0 comments:
Post a Comment