Monday, March 23, 2015
ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி, மாரத்தான் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு போட்டியை தொடங்கி வைத்தார். திருப்பூர், காங்கயம் சாலை, நல்லூர் சி.எஸ்.ஐ.தேவாலயம் முன் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், முத்தணம்பாளையம், கணபதிபாளையம், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், சேரன் நகர், ராக்கியாபாளையம் பிரிவு வழியாக மீண்டும் நல்லூரில் நிறைவடைந்தது.
இதில், திருப்பூர் சென்சூரி பவுண்டேஷன் பள்ளி மாணவர் காளிமுத்து முதலிடமும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ் இரண்டாமிடமும், திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கும், முதல் பத்து இடங்களை பிடித்த நபர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, கோபி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment