Monday, March 23, 2015
ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி, மாரத்தான் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு போட்டியை தொடங்கி வைத்தார். திருப்பூர், காங்கயம் சாலை, நல்லூர் சி.எஸ்.ஐ.தேவாலயம் முன் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், முத்தணம்பாளையம், கணபதிபாளையம், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், சேரன் நகர், ராக்கியாபாளையம் பிரிவு வழியாக மீண்டும் நல்லூரில் நிறைவடைந்தது.
இதில், திருப்பூர் சென்சூரி பவுண்டேஷன் பள்ளி மாணவர் காளிமுத்து முதலிடமும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ் இரண்டாமிடமும், திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கும், முதல் பத்து இடங்களை பிடித்த நபர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, கோபி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...

0 comments:
Post a Comment