Monday, March 23, 2015
ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் 23ம் தேதி இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஆத்தூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை சார்பில் புன்னைக்காயல் ரோட்டிலுள்ள வங்கி கிளையில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. இம்முகாமில் உடல் எடை, உயரம், ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே இதில் வங்கி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் வங்கி கிளையுடன் இணைந்து ஏரல் ஜே.எல்.ஆர் ரத்த பரிசோதனை நிலையத்தினர் செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 
.jpg)
 
 
 
0 comments:
Post a Comment