Monday, March 23, 2015
ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் 23ம் தேதி இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஆத்தூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை சார்பில் புன்னைக்காயல் ரோட்டிலுள்ள வங்கி கிளையில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. இம்முகாமில் உடல் எடை, உயரம், ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே இதில் வங்கி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் வங்கி கிளையுடன் இணைந்து ஏரல் ஜே.எல்.ஆர் ரத்த பரிசோதனை நிலையத்தினர் செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment