Monday, March 23, 2015
ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் 23ம் தேதி இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஆத்தூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை சார்பில் புன்னைக்காயல் ரோட்டிலுள்ள வங்கி கிளையில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. இம்முகாமில் உடல் எடை, உயரம், ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே இதில் வங்கி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் வங்கி கிளையுடன் இணைந்து ஏரல் ஜே.எல்.ஆர் ரத்த பரிசோதனை நிலையத்தினர் செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment