Monday, March 23, 2015
ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் 23ம் தேதி இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஆத்தூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை சார்பில் புன்னைக்காயல் ரோட்டிலுள்ள வங்கி கிளையில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. இம்முகாமில் உடல் எடை, உயரம், ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே இதில் வங்கி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் வங்கி கிளையுடன் இணைந்து ஏரல் ஜே.எல்.ஆர் ரத்த பரிசோதனை நிலையத்தினர் செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment