Thursday, March 26, 2015
தாராபுரம் அருகே மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக ஓவிய ஆசிரியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது.
அதைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் அருள்ராஜ், கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பெற்றோர்கள் சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பள்ளியின் ஓவிய ஆசிரியர் காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், இதைக் கண்காணிக்க தவறியதாக தலைமையாசிரியர் அருள்ராஜ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment