Monday, March 30, 2015
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க. சார்பில் புதிய பஸ் நிலையத்தில் இளைஞர் அணி நீதிராஜன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இருந்த தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்,எஸ்.எம்.ஆனந்தன.திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப்பழம், வெள்ளரிக்காய், நீர்மோர்ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், மண்டல நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சாமிநாதன்,,கவுன்சிலர்கள் முருகசாமி, பட்டுலிங்கம், கலைமகள் கோபால்சாமி, பாலசுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், வேலுமணி, காலனி செல்வராஜ், ரங்கசாமி, விஜயகுமார், மற்றும் தச்சணாமூர்த்தி கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment