Monday, March 30, 2015

On Monday, March 30, 2015 by farook press in ,    
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க. சார்பில் புதிய பஸ் நிலையத்தில் இளைஞர் அணி நீதிராஜன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இருந்த தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்,எஸ்.எம்.ஆனந்தன.திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப்பழம், வெள்ளரிக்காய், நீர்மோர்ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், மண்டல நிர்வாகிகள்  ஜான், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சாமிநாதன்,,கவுன்சிலர்கள் முருகசாமி, பட்டுலிங்கம், கலைமகள் கோபால்சாமி, பாலசுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், வேலுமணி, காலனி செல்வராஜ், ரங்கசாமி, விஜயகுமார், மற்றும் தச்சணாமூர்த்தி கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: