Friday, March 20, 2015
On Friday, March 20, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நிலம் கையகப்படத்தும் சட்டத்தை கண்டித்தும் தமிழக
வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது
செய்ய கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்
இன்று காலை
10 மணிக்கு திமுக
சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னால் அமைச்சர் நேரு விடுத்துள்ள அறிக்கையில் கடந்த
காங்கிரஸ் ஆட்சியில் பல நிபந்தனைகளோடு கொண்டுவரப்பட்ட நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாஜ
அரசு அவற்றை நீக்கிவிட்டு யாருடைய ஒப்புதலையும் சம்மதத்தையும் பெறாமல் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ள்ளது இதனை
கண்டித்து இந்த
ஆர்ப்பாட்டம் தலைமை
அறிவுறித்தலின் பேரில் நடைபெறுகிறது என்று
கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment