Monday, March 30, 2015
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் வர்ணம் பூசும் பணியினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க., எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில், பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளரும்,துணை மேயருமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மையக் கருவி தொற்று நீக்கும் பிரிவு அறையில் சுமார் 5 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசும் பணியினை மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ். எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.அருகில்
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட் சி, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கே.பி.ஜி.மகேஷ்ராம், 4 வது மண்டலத்தலைவர் கிருதிகா சோமசுந்தரம், வளர்மதி கருணாகரன் , சாகுல்ஹமீது, தாமோதரன் மற்றும் சடையப்பன், நீதிராஜன், பொங்கலூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.சிவாச்சலம், சடையப்பன், நாச்சிபாளையம் அப்புசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், வேலுசாமி, பேபி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சாத்தூர் ஒன்றியத்தில் 2–ம் கட்டமாக மக்கள் குறை கேட்கும் முகாம் 8 ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்...
0 comments:
Post a Comment