Monday, March 30, 2015
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் வர்ணம் பூசும் பணியினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க., எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில், பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளரும்,துணை மேயருமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மையக் கருவி தொற்று நீக்கும் பிரிவு அறையில் சுமார் 5 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசும் பணியினை மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ். எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.அருகில்
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட் சி, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கே.பி.ஜி.மகேஷ்ராம், 4 வது மண்டலத்தலைவர் கிருதிகா சோமசுந்தரம், வளர்மதி கருணாகரன் , சாகுல்ஹமீது, தாமோதரன் மற்றும் சடையப்பன், நீதிராஜன், பொங்கலூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.சிவாச்சலம், சடையப்பன், நாச்சிபாளையம் அப்புசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், வேலுசாமி, பேபி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment