Wednesday, April 08, 2015
கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில், வெள்ளக்கோவிலில் எலுமிச்சம் பழம் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு, சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகுதிகளிலிருந்து எலுமிச்சம் பழங்கள் பிற இடங்களுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது, எலுமிச்சம் பழங்களின் வரத்துக் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
இரண்டு வாரத்துக்கு முன் அதிகபட்ச விலை கிலோ ரூ. 80 ஆக இருந்தது. தற்போது ரூ. 160 ஆக உள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் மார்க்கெட்டில் பழக்கடைகள், காய்கறிக் கடைகள், சாலையோரக் கடைகளில் ஒரு பெரிய எலுமிச்சம் பழம் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
.jpg)
0 comments:
Post a Comment