Wednesday, April 08, 2015
கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில், வெள்ளக்கோவிலில் எலுமிச்சம் பழம் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு, சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகுதிகளிலிருந்து எலுமிச்சம் பழங்கள் பிற இடங்களுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது, எலுமிச்சம் பழங்களின் வரத்துக் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
இரண்டு வாரத்துக்கு முன் அதிகபட்ச விலை கிலோ ரூ. 80 ஆக இருந்தது. தற்போது ரூ. 160 ஆக உள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் மார்க்கெட்டில் பழக்கடைகள், காய்கறிக் கடைகள், சாலையோரக் கடைகளில் ஒரு பெரிய எலுமிச்சம் பழம் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment