Friday, April 10, 2015
பிரசவ நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது போன்று ஆண்களுக்கும் 25 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்கலாம் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
பிரசவ நேரத்தின் போது இங்கிலாந்தில் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 – 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதிகள் பயனடைவார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் நிக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ’பெரும்பாலும் குழந்தைகளை தாய்மார்கள் மட்டுமே கவனித்து வளர்த்து வருகின்றனர். ஆண்களும் தங்களின் குழந்தையை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள விரும்புவதாகவும், இந்த முடிவால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
0 comments:
Post a Comment