Friday, April 10, 2015
பிரசவ நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது போன்று ஆண்களுக்கும் 25 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்கலாம் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
பிரசவ நேரத்தின் போது இங்கிலாந்தில் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 – 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதிகள் பயனடைவார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் நிக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ’பெரும்பாலும் குழந்தைகளை தாய்மார்கள் மட்டுமே கவனித்து வளர்த்து வருகின்றனர். ஆண்களும் தங்களின் குழந்தையை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள விரும்புவதாகவும், இந்த முடிவால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment