Saturday, April 25, 2015
On Saturday, April 25, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி41 வார்டு
கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில்
விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி
19552 பயனாளிகளில் இன்றைக்கு 2709 வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார்.
இதன் மதிப்பு ரூபாய் 1.12.07133 அப்பொழுது
கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும்
பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி
1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும்
அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர்
மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும்
கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 80000கோடி
மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தனது சட்டமன்றத்திற்குட்பட்ட
இடத்தில் 30 லட்சம் அடிப்படைமேம்பாட்டு வசதிகள்
செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி அமைச்சர்
பூனாட்சி தலைகொறாடா மனோகரன் ஆகியோர் ரேஷன்
அட்டை உள்;ள பயனாளிகளுக்கு
இலவச பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்
அவைத்தலைவர் நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற
உறுப்பினர் வளர்மதி மேயர் மாவட்ட
செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர்
அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட
கழக பகுதி ஒன்றிய நகர
பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி
கிளை வட்டம் கழக செயலாளர்கள்
எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
0 comments:
Post a Comment