Friday, April 24, 2015
உடுமலை,: வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்க்க வேண்டுமென மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. முடிவு செய்துள்ளது.
மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. ஒன்றிய கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்த்து விடுபட்ட வாக்காளர் பெயரை சேர்ப்பது, ஸ்டாலின் பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜ், ஈஸ்வரன், சண்முகசுந்தரம், முபாரக் அலி, சிவகுமார், ஜாகீர் உசேன், விஜயலட்சுமி, ரங்கநாதன், சக்திவேல், முத்துசாமி, மடத்துக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் குப்புசாமி, சாதிக்அலி, செங்கமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. ஒன்றிய கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்த்து விடுபட்ட வாக்காளர் பெயரை சேர்ப்பது, ஸ்டாலின் பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜ், ஈஸ்வரன், சண்முகசுந்தரம், முபாரக் அலி, சிவகுமார், ஜாகீர் உசேன், விஜயலட்சுமி, ரங்கநாதன், சக்திவேல், முத்துசாமி, மடத்துக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் குப்புசாமி, சாதிக்அலி, செங்கமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment