Friday, April 24, 2015
உடுமலை,: வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்க்க வேண்டுமென மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. முடிவு செய்துள்ளது.
மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. ஒன்றிய கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்த்து விடுபட்ட வாக்காளர் பெயரை சேர்ப்பது, ஸ்டாலின் பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜ், ஈஸ்வரன், சண்முகசுந்தரம், முபாரக் அலி, சிவகுமார், ஜாகீர் உசேன், விஜயலட்சுமி, ரங்கநாதன், சக்திவேல், முத்துசாமி, மடத்துக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் குப்புசாமி, சாதிக்அலி, செங்கமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. ஒன்றிய கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்த்து விடுபட்ட வாக்காளர் பெயரை சேர்ப்பது, ஸ்டாலின் பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜ், ஈஸ்வரன், சண்முகசுந்தரம், முபாரக் அலி, சிவகுமார், ஜாகீர் உசேன், விஜயலட்சுமி, ரங்கநாதன், சக்திவேல், முத்துசாமி, மடத்துக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் குப்புசாமி, சாதிக்அலி, செங்கமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களி...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வர...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment