Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை - கேரளா செல்லும் சாலையில் மறையூர் அருகே அமைந்துள்ளது நாட்டுவயல். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தோட்டத்தில் வளர்த்து வரும் சந்தனமரங்களை சில சமூகவிரோத கும்பல்கள் நள்ளிரவில் வெட்டி கடத்துகின்றன. நேற்று முன்தினம் இரவில் விவசாயி ஒருவரது தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் நன்கு வளர்ந்திருந்த 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தியது. வெட்டி கடத்தப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment