Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை - கேரளா செல்லும் சாலையில் மறையூர் அருகே அமைந்துள்ளது நாட்டுவயல். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தோட்டத்தில் வளர்த்து வரும் சந்தனமரங்களை சில சமூகவிரோத கும்பல்கள் நள்ளிரவில் வெட்டி கடத்துகின்றன. நேற்று முன்தினம் இரவில் விவசாயி ஒருவரது தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் நன்கு வளர்ந்திருந்த 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தியது. வெட்டி கடத்தப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment