Wednesday, April 15, 2015
திருப்பூர், : கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எனது குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என திருப்பூர் எஸ்.பியிடம் இளம்பெண் புகார் மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சேனாபதிபாளையத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா (24). இவருக்கும் நத்தக்கடையூர் பழைய வெள்ளியம் பாளை யத்தை சேர்ந்த சுரேஷ் (30) என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந் தது. ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் நேற்று திருப்பூர் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த வெண்ணிலா, எஸ்.பி., அமித்குமார் சிங்கி டம் ‘கணவரும் அவரது குடும்பத்தினரும் எனது குழந்தையை மறைத்து வைத்துள்ளனர். மீட்டுத் தாருங்கள்‘ என புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தெரித்துள்ளதாவது:
என கணவர் சுரேஷ், மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து சிலநாட்கள் எனது அம்மா வீட்டில் தங்கி இருந்தேன். மீண்டும் எனது கணவர் சமாதானம் பேசி என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3தேதி எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து எனது குழந்தையை மறை த்து வைத்து கொண்டனர். இது தொடர்பாக காங்கயம் மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் சரி யான பதிலளிக்க வில்லை. பின்னர் டி.ஸ்.பியிடம் புகார் தெரிவித்த பின் வழக்குப்பதிவு செய்து கொண் டனர். ஆனால், என் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று என்னிடம் மகளிர் போலீசார் மிரட்டி எழுதி வாங்கினர். இதுவரை எனது மகன் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
என கணவர் சுரேஷ், மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து சிலநாட்கள் எனது அம்மா வீட்டில் தங்கி இருந்தேன். மீண்டும் எனது கணவர் சமாதானம் பேசி என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3தேதி எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து எனது குழந்தையை மறை த்து வைத்து கொண்டனர். இது தொடர்பாக காங்கயம் மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் சரி யான பதிலளிக்க வில்லை. பின்னர் டி.ஸ்.பியிடம் புகார் தெரிவித்த பின் வழக்குப்பதிவு செய்து கொண் டனர். ஆனால், என் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று என்னிடம் மகளிர் போலீசார் மிரட்டி எழுதி வாங்கினர். இதுவரை எனது மகன் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment