Wednesday, April 15, 2015
உடுமலை, : அமராவதிநகர் முதலைப்பண்ணையில் ரூ.1 லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதிநகர் அருகே அமராவதி அணை உள்ளது. அதற்கு முன்புறம் பராமரிக்கப்படாத பூங்கா இருக்கிறது. இந்த அணையை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அணையில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது படகு சவாரி நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் படகில் அணையை சுற்றி வந்து ரசிப்பார்கள்.
அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment