Wednesday, April 15, 2015
உடுமலை, : அமராவதிநகர் முதலைப்பண்ணையில் ரூ.1 லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதிநகர் அருகே அமராவதி அணை உள்ளது. அதற்கு முன்புறம் பராமரிக்கப்படாத பூங்கா இருக்கிறது. இந்த அணையை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அணையில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது படகு சவாரி நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் படகில் அணையை சுற்றி வந்து ரசிப்பார்கள்.
அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment