Wednesday, April 15, 2015
உடுமலை, : அமராவதிநகர் முதலைப்பண்ணையில் ரூ.1 லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதிநகர் அருகே அமராவதி அணை உள்ளது. அதற்கு முன்புறம் பராமரிக்கப்படாத பூங்கா இருக்கிறது. இந்த அணையை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அணையில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது படகு சவாரி நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் படகில் அணையை சுற்றி வந்து ரசிப்பார்கள்.
அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அணை அருகே வனத்துறையின் முதலைப்பூங்கா உள்ளது. அங்கு 98 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 15 சென்டி மீட்டர் அளவு கொண்ட குட்டி முதல் ராட்சத தோற்றம் வரையிலான முதலைகளை பார்த்து பிரமித்து செல்கின்றனர். ஆனால் டாய்லெட் வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அக்குறையை போக்க வனத்துறை சார்பில் ரூ.1லட்சம் செலவில் நவீன டாய்லெட் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment