Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை நகராட்சி அலுவலகம் அருகே பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தைமூடாமல் போட்டுள்ளனர். இதனால் கோயிலுக்கு தீர்த்தம் கொண்டு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடுமலையில் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்காக 33 வார்டுகளிலும் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் தோறும் குண்டும்,குழியுமாக கிடக்கின்றன. இந்நிலையில் நகராட்சி அலுவலகம் அருகே மேம்பாலத்தின் வலதுபுறத்தில் 10 அடி நீளத்துக்கு ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment