Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை நகராட்சி அலுவலகம் அருகே பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தைமூடாமல் போட்டுள்ளனர். இதனால் கோயிலுக்கு தீர்த்தம் கொண்டு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடுமலையில் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்காக 33 வார்டுகளிலும் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் தோறும் குண்டும்,குழியுமாக கிடக்கின்றன. இந்நிலையில் நகராட்சி அலுவலகம் அருகே மேம்பாலத்தின் வலதுபுறத்தில் 10 அடி நீளத்துக்கு ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 225 பேருக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்தில் வேல...
0 comments:
Post a Comment