Wednesday, April 29, 2015
புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்), அதிக கடனுதவி வழங்கி தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசின் "நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு மானியத்துடன் வங்கிகள் மூலமாக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 2013-14 ஆண்டில், 39 பயனாளிகளுக்கு ரூ. 5.58 கோடி மானியத்துடன், ரூ. 20 கோடியே 64 லட்சத்து 13 ஆயிரம் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ. 15.33 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு மட்டும் ரூ. 8.49 கோடி மானியம் வழங்கி தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 79 பயனாளிகளுக்கு ரூ. 3.17 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில், 824 பயனாளிகளுக்கு ரூ. 4.50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment