Tuesday, April 21, 2015
தாராபுரம் நகரில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி) கட்டாயம் பொருத்த வேண்டுமென காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நகைக் கடைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பொம்மு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகைக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, திறமையான காவலாளிகளை பணியமர்த்த வேண்டும். அனைத்து நகைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அலாரம் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமராவின் செயல்பாடுகளை நகைக் கடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
.jpg)
0 comments:
Post a Comment