Tuesday, April 21, 2015
தாராபுரம் நகரில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி) கட்டாயம் பொருத்த வேண்டுமென காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நகைக் கடைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பொம்மு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகைக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, திறமையான காவலாளிகளை பணியமர்த்த வேண்டும். அனைத்து நகைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அலாரம் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமராவின் செயல்பாடுகளை நகைக் கடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
.jpg)
0 comments:
Post a Comment