Friday, May 01, 2015
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் .வெள்ளிரவெளி ஊராட்சி தேவனம்பாளையம் நாச்சியம்மன் செங்குந்த திருமணமண்டபத்தில்1330பயனாளிகளுக்கு ரூ .14.08 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிக்சி கிரைண்டர் ,மற்றும் மின்விசிறிகளை மாண்பிமிகு .சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் .திரு .தோப்பு என் .டி .வெங்கடாசலம் .அவர்கள் .இன்று 01-05-2015. வழங்கி பேசியதாவது .
மாண்பிமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள் .அந்த வகையில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள ஊத்துக்குளி ஆனது கடைகோடியில் உள்ளது .முன்னோறு காலத்தில் மக்கள் வருவாய்துறையய் சார்ந்த பணிகளுக்காக அவினாசி மட்டும் பெருந்துறை தாலுக்கா அலுவலகதிற்கு செல்ல வேண்டி இருந்தது . அதனை மாற்றி ஊத்துக்குளியய் தனி வட்டமாக அறிவித்து புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்ககாக நிதியுனையும் ஒதுக்கி தந்துள்ளார் மேலும் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தினை வழங்கி உள்ளார் . மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை 54 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியும் அரசு மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்க்காக நிதியுனையும் மற்றும் சாலைப் பணிகளுக்கும் நிதி உதவிகளை தாயுள்ளத்தோடும் வழங்கி உள்ளார்கள் . நரிக்குறவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது . மேலும் விலையில்லா 20கிலோ அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ,எந்த மாநிலத்திலும் இல்லாத முதியோர் ஓய்வூதிய தொகையாக ரூ .1000.,கற்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவிக்கின்ற பெண்களுக்கு ரூ .12000ம் .இல்லத்தரசிகளுக்கு விலையில்ல மிக்சி கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளும் வழங்கப்படுகிறது .சமுதாய வளைகாப்பு கற்பிணி பெண்களுக்கு நடத்தப்படுகிறது . பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா 14.வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது . மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமும் ,அம்மா உணவகங்கள் அம்மா சிமெண்ட் அம்மா உப்பு , அம்மா மருந்தகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் தாய் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ .40.லட்சம் முதல் 50.லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் ஊராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
0 comments:
Post a Comment