Tuesday, May 26, 2015
On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பத்திரிக்கை யாளர் சந்திப்பு திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது
ரயில்வே கோட்ட மேலாளர் அகர்வால் கூறியது திருச்சியில் ரயில் பயணிகள் வசதிக்காக எஸ்கிளேட்டர் அமைக்க திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஏற்பாடு செய்தார் ஆனால் அதற்கு உரிய தொகை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை 45 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது எஸ்கிளேட்டர் தொகையே 71 லட்சம் ஆகிறது என்றும் பாக்கித்தொகை கிடைத்த பிறகே அந்த பணியை தொடர முடியும் என்றார். மெட்ராஸிலிருந்து மேங்களுர் திருச்சியிலிருந்து அவுரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயிலில் ஒடும் ரயிலிலேயே துய்மை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது. என்.பி.ஆர்.க்கு எதிர...
-
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம...
-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க் ; க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக ப...
-
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கைய...
0 comments:
Post a Comment