Tuesday, May 26, 2015
On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பத்திரிக்கை யாளர் சந்திப்பு திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது
ரயில்வே கோட்ட மேலாளர் அகர்வால் கூறியது திருச்சியில் ரயில் பயணிகள் வசதிக்காக எஸ்கிளேட்டர் அமைக்க திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஏற்பாடு செய்தார் ஆனால் அதற்கு உரிய தொகை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை 45 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது எஸ்கிளேட்டர் தொகையே 71 லட்சம் ஆகிறது என்றும் பாக்கித்தொகை கிடைத்த பிறகே அந்த பணியை தொடர முடியும் என்றார். மெட்ராஸிலிருந்து மேங்களுர் திருச்சியிலிருந்து அவுரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயிலில் ஒடும் ரயிலிலேயே துய்மை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக...
-
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார் திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
-
அம்மான், விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது ...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment