Tuesday, May 26, 2015
On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி
50 வார்டு நாட்டாமை சண்முகம்கவுன்சிலர் பகுதி தென்னூர் அருகே
உ;ள்ள சுப்பையா
பள்ளி மைதானத்தில் மொத்தம் 19552 பேருக்கு 4கட்டமாக 18182115 மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி
வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார்.
அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும்
பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி
1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும்
அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர்
மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும்
கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 780000கோடி
மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அடிப்படைமேம்பாட்டு வசதிகள்
செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி தலைமைகொறாடா
மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற
உறுப்பினர் வளர்மதி மேயர்ஆகியோர் ரேஷன்
அட்டை உள்;ள பயனாளிகளுக்கு
இலவச பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது. என்.பி.ஆர்.க்கு எதிர...
-
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம...
-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க் ; க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக ப...
-
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கைய...
0 comments:
Post a Comment