Thursday, February 05, 2015

அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே பெருமை சேர்க்க தோன்றிய பெண் போராளி !
சோதனைகளையும் ! துன்பங்களையும் ! துரோகங்களையும் ! சூழ்ச்சிகளையும் ! சிறிதும் அச்சமின்றி நேரடியாக எதிர்கொள்ளும் தைரியமும் ! நேர்மையும் தான் நமது அம்மா அவர்களை புரட்சி தலைவியாகவும் ! வீரப்பெண்ணின் அடையாளமாக திகழ்கிறார் !
சதியையும் ! விதியையும் ! வென்று மீண்டு வருவார் ! மீண்டும் வருவார் !
தமிழ் ! தமிழ் ! என்று தன்னை தமிழக தலைவராக ( குடும்ப ) நினைத்து இன்றும்
வலம் வருபவர் ! கண்ணீர் விட்டு அழுது ஓலமிட்டு ஓடுவதில் வல்லவர் ! தன்னை
காத்துக்கொள்ள சட்டத்தையும் ! சட்டத்தின் காவலர்களை சந்திக்க முடியாதவர் !
தனக்கோ ! தனது குடும்பத்திற்கு பதவியோ ! பிரச்சினை என்றால் டெல்லி
பிரயாணம் செய்வார் ! தேவைப்பட்டால் இலங்கைக்கும் போவார்கள் ! தன்னையும் !
தனது குடும்பத்தையும் காக்க தேவைப்பட்டால் தமிழர்கள் உயிரையும் பலி
கொடுக்க தயங்கமாட்டார்கள் ! சர்காரியா தொட்டு தொடரும் நாடகத்தை தலைவர்
ஒருபோதும் முடிக்க மாட்டார் !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங...
-
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே ...
-
திருச்சி 10.9.16 சபரிநாதன் 9443086297 திருச்சி ராக்சிட்டி நலச்சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட ...
-
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயக...
-
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக...
-
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார் திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட...
0 comments:
Post a Comment