Thursday, February 05, 2015

அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே பெருமை சேர்க்க தோன்றிய பெண் போராளி !
சோதனைகளையும் ! துன்பங்களையும் ! துரோகங்களையும் ! சூழ்ச்சிகளையும் ! சிறிதும் அச்சமின்றி நேரடியாக எதிர்கொள்ளும் தைரியமும் ! நேர்மையும் தான் நமது அம்மா அவர்களை புரட்சி தலைவியாகவும் ! வீரப்பெண்ணின் அடையாளமாக திகழ்கிறார் !
சதியையும் ! விதியையும் ! வென்று மீண்டு வருவார் ! மீண்டும் வருவார் !
தமிழ் ! தமிழ் ! என்று தன்னை தமிழக தலைவராக ( குடும்ப ) நினைத்து இன்றும்
வலம் வருபவர் ! கண்ணீர் விட்டு அழுது ஓலமிட்டு ஓடுவதில் வல்லவர் ! தன்னை
காத்துக்கொள்ள சட்டத்தையும் ! சட்டத்தின் காவலர்களை சந்திக்க முடியாதவர் !
தனக்கோ ! தனது குடும்பத்திற்கு பதவியோ ! பிரச்சினை என்றால் டெல்லி
பிரயாணம் செய்வார் ! தேவைப்பட்டால் இலங்கைக்கும் போவார்கள் ! தன்னையும் !
தனது குடும்பத்தையும் காக்க தேவைப்பட்டால் தமிழர்கள் உயிரையும் பலி
கொடுக்க தயங்கமாட்டார்கள் ! சர்காரியா தொட்டு தொடரும் நாடகத்தை தலைவர்
ஒருபோதும் முடிக்க மாட்டார் !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment