Thursday, February 05, 2015

அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே பெருமை சேர்க்க தோன்றிய பெண் போராளி !
சோதனைகளையும் ! துன்பங்களையும் ! துரோகங்களையும் ! சூழ்ச்சிகளையும் ! சிறிதும் அச்சமின்றி நேரடியாக எதிர்கொள்ளும் தைரியமும் ! நேர்மையும் தான் நமது அம்மா அவர்களை புரட்சி தலைவியாகவும் ! வீரப்பெண்ணின் அடையாளமாக திகழ்கிறார் !
சதியையும் ! விதியையும் ! வென்று மீண்டு வருவார் ! மீண்டும் வருவார் !
தமிழ் ! தமிழ் ! என்று தன்னை தமிழக தலைவராக ( குடும்ப ) நினைத்து இன்றும்
வலம் வருபவர் ! கண்ணீர் விட்டு அழுது ஓலமிட்டு ஓடுவதில் வல்லவர் ! தன்னை
காத்துக்கொள்ள சட்டத்தையும் ! சட்டத்தின் காவலர்களை சந்திக்க முடியாதவர் !
தனக்கோ ! தனது குடும்பத்திற்கு பதவியோ ! பிரச்சினை என்றால் டெல்லி
பிரயாணம் செய்வார் ! தேவைப்பட்டால் இலங்கைக்கும் போவார்கள் ! தன்னையும் !
தனது குடும்பத்தையும் காக்க தேவைப்பட்டால் தமிழர்கள் உயிரையும் பலி
கொடுக்க தயங்கமாட்டார்கள் ! சர்காரியா தொட்டு தொடரும் நாடகத்தை தலைவர்
ஒருபோதும் முடிக்க மாட்டார் !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment