Thursday, February 05, 2015
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே பெருமை சேர்க்க தோன்றிய பெண் போராளி !
சோதனைகளையும் ! துன்பங்களையும் ! துரோகங்களையும் ! சூழ்ச்சிகளையும் ! சிறிதும் அச்சமின்றி நேரடியாக எதிர்கொள்ளும் தைரியமும் ! நேர்மையும் தான் நமது அம்மா அவர்களை புரட்சி தலைவியாகவும் ! வீரப்பெண்ணின் அடையாளமாக திகழ்கிறார் !
சதியையும் ! விதியையும் ! வென்று மீண்டு வருவார் ! மீண்டும் வருவார் !
தமிழ் ! தமிழ் ! என்று தன்னை தமிழக தலைவராக ( குடும்ப ) நினைத்து இன்றும்
வலம் வருபவர் ! கண்ணீர் விட்டு அழுது ஓலமிட்டு ஓடுவதில் வல்லவர் ! தன்னை
காத்துக்கொள்ள சட்டத்தையும் ! சட்டத்தின் காவலர்களை சந்திக்க முடியாதவர் !
தனக்கோ ! தனது குடும்பத்திற்கு பதவியோ ! பிரச்சினை என்றால் டெல்லி
பிரயாணம் செய்வார் ! தேவைப்பட்டால் இலங்கைக்கும் போவார்கள் ! தன்னையும் !
தனது குடும்பத்தையும் காக்க தேவைப்பட்டால் தமிழர்கள் உயிரையும் பலி
கொடுக்க தயங்கமாட்டார்கள் ! சர்காரியா தொட்டு தொடரும் நாடகத்தை தலைவர்
ஒருபோதும் முடிக்க மாட்டார் !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment