Thursday, February 05, 2015
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2014 நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாநிலத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, மதுசூதனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
அதைதொடர்ந்து விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் இருந்த சட்ட நகல்களை பறித்தனர். உடனே விவசாயிகள் சட்டநகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால் ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல். திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் ...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங...
-
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே ...
-
திருச்சி 10.9.16 சபரிநாதன் 9443086297 திருச்சி ராக்சிட்டி நலச்சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட ...
-
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயக...
0 comments:
Post a Comment