Friday, April 17, 2020
On Friday, April 17, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட்டியம் பகுதிகளில் 144 தடை உத்தரவு காரணமாக சிரமப்பட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார்.
முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுர்pயும் தூய்மைபணியாளர்கள், திருநங்கைகள், சுயஉதவி குழுவினர்கள் உள்ளிட்ட 95 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முசிறி தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பேரூராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment