Friday, April 17, 2020
On Friday, April 17, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297   
முசிறி அருகே தொட்டியத்தில் கொரோனோ விழிப்புணர்வு ஓவியம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முசிறி அருகே தொட்டியத்தில் வாணப்பட்டறை மைதானம், காவல் நிலையம் அருகே கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து தொட்டியம் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முசிறி அருகே தொட்டியத்தில் வாணப்பட்டறை மைதானம், காவல் நிலையம் அருகே கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து தொட்டியம் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 


 
 
 
0 comments:
Post a Comment