Friday, May 29, 2015
On Friday, May 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் கட்சி வளர்ச்சி நிதியை பெறவந்த சமக தலைவர் சரத்குமார் பேட்டி
கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சி நிதியை பெற்று வருவதாக சரத்குமார் தெரிவித்தார் இடைத்தேர்தலில் டிரபிக் ராமசாமி போட்டியிடுவதை கேட்டதற்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெறுவதுதான் கடினம் என்றும் மக்களின் முதல்சாதனை களை கண்ட மக்கள் வேறு யாரையும் தேர்தெடுக்க மாட்டார்கள் என்றும் மக்களின் முதல்வர் சாதனையை விளக்கி தான் பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் அவர்பயணத்தை அனைவரும் புரியாமல் குறை கூறுகிறார்கள் என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment