Friday, May 29, 2015
On Friday, May 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் கட்சி வளர்ச்சி நிதியை பெறவந்த சமக தலைவர் சரத்குமார் பேட்டி
கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சி நிதியை பெற்று வருவதாக சரத்குமார் தெரிவித்தார் இடைத்தேர்தலில் டிரபிக் ராமசாமி போட்டியிடுவதை கேட்டதற்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெறுவதுதான் கடினம் என்றும் மக்களின் முதல்சாதனை களை கண்ட மக்கள் வேறு யாரையும் தேர்தெடுக்க மாட்டார்கள் என்றும் மக்களின் முதல்வர் சாதனையை விளக்கி தான் பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் அவர்பயணத்தை அனைவரும் புரியாமல் குறை கூறுகிறார்கள் என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக் கியவர். கடந்த மே மாதம் இ...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயத்தில் அம்மா உணவக...
0 comments:
Post a Comment