Monday, May 04, 2015
"கத்திரி வெயில்' என பரவலாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கி வரும் மே 29 ஆம் தேதி வரை 26 நாள்கள் நீடிக்கிறது.
இந்தக் கோடையில், இதுவரை ஒரு சில நாள்கள்தான் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் உக்கிரம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில், சென்னையில் மழை குறைவாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது.
இந்த நிலையில், மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 29 ஆம் தேதி வரையான அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்று வீசும். பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவு வெயில் உக்கிரமாக இருக்கும். என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment