Monday, May 04, 2015
"கத்திரி வெயில்' என பரவலாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கி வரும் மே 29 ஆம் தேதி வரை 26 நாள்கள் நீடிக்கிறது.
இந்தக் கோடையில், இதுவரை ஒரு சில நாள்கள்தான் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் உக்கிரம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில், சென்னையில் மழை குறைவாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது.
இந்த நிலையில், மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 29 ஆம் தேதி வரையான அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்று வீசும். பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவு வெயில் உக்கிரமாக இருக்கும். என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment