Monday, May 04, 2015
திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பணியாற்றிய ஊழியர்கள், பணி முடிந்ததும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டம் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் அலுவலகப் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தபோது, மரத்தினாலான ரேக்கில் தீப்பிடித்து, அது எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு ரசீதுகள், நிகழாண்டு ரசீதுகள், சில பதிவேடுகள் எரிந்து சேதமானதாக ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பெருமாநல்லூர் பேலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...

0 comments:
Post a Comment