Monday, May 04, 2015
திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பணியாற்றிய ஊழியர்கள், பணி முடிந்ததும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டம் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் அலுவலகப் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தபோது, மரத்தினாலான ரேக்கில் தீப்பிடித்து, அது எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு ரசீதுகள், நிகழாண்டு ரசீதுகள், சில பதிவேடுகள் எரிந்து சேதமானதாக ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பெருமாநல்லூர் பேலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment