Monday, May 04, 2015
திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பணியாற்றிய ஊழியர்கள், பணி முடிந்ததும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டம் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் அலுவலகப் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தபோது, மரத்தினாலான ரேக்கில் தீப்பிடித்து, அது எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு ரசீதுகள், நிகழாண்டு ரசீதுகள், சில பதிவேடுகள் எரிந்து சேதமானதாக ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பெருமாநல்லூர் பேலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment