Saturday, May 09, 2015
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடைபெறவுள்ளன.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்தி: வாக்காளர் பட்டியில் உள்ள தவறுகளை சரிசெய்வது, வாக்காளர்களின் ஆதார் அடையாள அட்டை எண், செல்லிடப் பேசி எண், மின்னஞ்சல் முகவரியை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மே 10-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட படிவத்தில் ஆதார்
எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு, ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து சிறப்பு முகாம்களில் ஒப்படைக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment