Sunday, February 08, 2015
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.
ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: சாதிக்கும் சிந்தனை வேண்டும். அறிவுப் பசி அனைவருக்கும் அவசியம். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. குறிக்கோள், லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைய 10 ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும். சாகும்வரை படித்து கொண்டு இருக்க வேண்டும். வெற்றியின் ரகசியம் வாசிப்பது தான். பாட புத்தகங்கள் தவிர தினம் 100 பக்கம் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்குள் ஏராளமான திறமைகள் உள்ளன. அதை வெளிக் கொண்டு வர வேண்டும். வாழ்வில் வெற்றி, தோல்வி வரும். தோல்விகள் அதிகம் வரும். அதற்காக மனம் தளரக்கூடாது. அது அனுபவங்களை கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.தியாகராஜர் கல்லுாரி செயலாளர் உமா கண்ணன், தியாகராஜர் மில் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், முதல்வர் அபய்குமார், டீன் வாசுதேவன், பதிவாளர் பழனிநாதராஜா மற்றும் பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment