Sunday, February 08, 2015
On Sunday, February 08, 2015 by Unknown in Break
சிறுநீரகப் பிரச்சினை காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட காமெடி நடிகர் செல்லத்துரை சிகிச்சைப் பலனின்றி நேற்று
காலமானார். அவருக்கு வயது 74.
நடிகர் செல்லத்துரை 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அறிமுகமானார். அதற்குப்
பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். வடிவேலுவுடன்
இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த
செல்லத்துரை, 3 நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயர்
ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அவரது இறுதி சடங்கு வடபழனி சுடுகாட்டில் நடந்தது. மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment