Friday, August 14, 2015
விருதுநகர் அருகே சூலக்கரையில் புதிய நூலக கட்டட வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியை
சேர்ந்த சூலக்கரை மேடு பகுதியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலக
வளாக திறப்பு விழாவும், நூலகர் தினவிழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு நூலக வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்
க.பாண்டியராஜன் திறந்து வைத்து, நூல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கிராமப்பகுதியில் உள்ள 61
நூலகங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நூல்களையும், நூலகர்களை பாராட்டி
பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன், ஒன்றியக்குழு
தலைவர் கி.கலாநிதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, கூரைக்குண்டு
ஊராட்சி தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment