Friday, August 14, 2015
விருதுநகர் அருகே சூலக்கரையில் புதிய நூலக கட்டட வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியை
சேர்ந்த சூலக்கரை மேடு பகுதியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலக
வளாக திறப்பு விழாவும், நூலகர் தினவிழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு நூலக வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்
க.பாண்டியராஜன் திறந்து வைத்து, நூல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கிராமப்பகுதியில் உள்ள 61
நூலகங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நூல்களையும், நூலகர்களை பாராட்டி
பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன், ஒன்றியக்குழு
தலைவர் கி.கலாநிதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, கூரைக்குண்டு
ஊராட்சி தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
0 comments:
Post a Comment