Friday, September 25, 2015
சிவகாசி அண்ணாமலையார் காலனி சீனிவாசன் மகன்
சுரேஷ்குமார் (33). காமாக் நகர் பாண்டியன் மகன் அருண்குமார். இவர்கள்
இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்து மேட்டமலையில் பட்டாசு ஆலை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ்குமார் பட்டாசு ஆலையில் இருந்து
வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் விசாரித்தபோது, அருண்குமார்,
அவரது மனைவி ஸ்ரீதேவி, மாணிக்க விநாயகர் காலனி அருணாசலம் மகன் ஹரிகணேஷ்,
விருதுநகர் கே.இ.எஸ்.குடோன் தெரு துரைராஜ் மகன் ஸ்ரீதரன் ஆகிய நான்கு
பேரும் சேர்ந்து, போலியாக பத்திரம் தயாரித்து, சுரேஷ்குமார் போல
கையெழுத்திட்டு அந்த பத்திரத்தை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. அந்த
பத்திரத்தில் சுரேஷ்குமார் தான் பட்டாசு ஆலை பங்குதாரர் பொறுப்பிலிருந்து
விலகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
தன்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் மேற்குறிப்பிட்ட 4 பேர்
மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment