Thursday, September 17, 2015
On Thursday, September 17, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 17.9.15 சபரிநாதன் 9443086297
திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் பிரம்மான்டமாண கொள்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சியில் மலைக்கோட்டை உள்ளது அதன் உச்சியில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு பிரம்மாண்டமான 150 கிலோ கொளுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறும் அதே போன்று இந்த வருடம் பிரம்மாண்டமான கொளுக்கட்டைடை கோயில் பணியாளர்கள் சுமந்து உச்சி பிள்ளையாருக்கு படைலிப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment