Saturday, September 19, 2015
தூத்துக்குடி மாவட்டம், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை பெறும் வகையில் சிறப்பு பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாணவ, மாணவிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயோ மெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ள மேலும் 32 கூடுதல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேற்படி முகாம் 18.9.2015 முதல் 31.12.2015 முடிய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் இம்முகாம் செயல்படுத்தப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆதார் அட்டை பெற்றிட இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment