Saturday, September 19, 2015
தூத்துக்குடி மாவட்டம், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை பெறும் வகையில் சிறப்பு பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாணவ, மாணவிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயோ மெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ள மேலும் 32 கூடுதல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேற்படி முகாம் 18.9.2015 முதல் 31.12.2015 முடிய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் இம்முகாம் செயல்படுத்தப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆதார் அட்டை பெற்றிட இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment