Friday, September 25, 2015
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இதனை இரவு ஊழியர்கள் வழக்கம் போல் பூட்டிச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது, கடையின் 5வது மாடியில் உள்ள கிாில் கேட் அறுக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, மத்திய பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் தொிவிக்கப்பட்டது. மத்திய பாகம் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவு உள்ள நுழைந்த திருடர்கள் கல்லாவில் இருந்த ரூ.79,000-யும், ஒரு புதிய லேட்டாப் ஒன்றை கொள்ளையடித்து சென்றது தொியவந்தது. இரவு நேரத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், உள்ளே நுழைந்த கொள்ளையர்களை யார் என்று தொியவில்லை. இதுகுறித்து மத்தியபாகம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment