Friday, September 25, 2015
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இதனை இரவு ஊழியர்கள் வழக்கம் போல் பூட்டிச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது, கடையின் 5வது மாடியில் உள்ள கிாில் கேட் அறுக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, மத்திய பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் தொிவிக்கப்பட்டது. மத்திய பாகம் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவு உள்ள நுழைந்த திருடர்கள் கல்லாவில் இருந்த ரூ.79,000-யும், ஒரு புதிய லேட்டாப் ஒன்றை கொள்ளையடித்து சென்றது தொியவந்தது. இரவு நேரத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், உள்ளே நுழைந்த கொள்ளையர்களை யார் என்று தொியவில்லை. இதுகுறித்து மத்தியபாகம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment