Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in , , ,    
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில்  சக்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறிய கோபுர கலசங்கள் வெண்கலத்தால் ஆனது. இதை குறிவைத்து கொள்ளையர்கள் கோபுர கலசத்தை திருடி சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக கோவில் நிர்வாக கணேசன் கொடுத்த புகாாின் போில் மத்திய பாகம் போலீசார் விசாாித்து வருகின்றனர். 

0 comments: