Friday, September 25, 2015
விருதுநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா
மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக
பங்கேற்றனர்.
முஸ்லிம் மக்களின் முக்கிய விழாவான பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், விருதுநகரிலுள்ள
முஸ்லிம்கள் அனைவரும் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பெரியபள்ளிவாசலில் ஜமாத் தலைவர் முகமது
எகியாகான் தலைமையிலும், செயலாளர் ராஜஉசேன் முன்னிலையிலும் இமாம் சேக்முகமது
வழிகாட்டுதலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகையை
முடித்துக் கொண்டு வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி
தியாக திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல், விருதுநகர் சின்னபள்ளிவாசலில் இமாம்
சார்நவாஷ்கான் தலைமையிலும், கல்பள்ளிவாசலில் இமாம் அப்துல்கரீம்
தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர்,
ஆவுடையாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment