Friday, September 25, 2015
விருதுநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா
மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக
பங்கேற்றனர்.
முஸ்லிம் மக்களின் முக்கிய விழாவான பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், விருதுநகரிலுள்ள
முஸ்லிம்கள் அனைவரும் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பெரியபள்ளிவாசலில் ஜமாத் தலைவர் முகமது
எகியாகான் தலைமையிலும், செயலாளர் ராஜஉசேன் முன்னிலையிலும் இமாம் சேக்முகமது
வழிகாட்டுதலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகையை
முடித்துக் கொண்டு வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி
தியாக திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல், விருதுநகர் சின்னபள்ளிவாசலில் இமாம்
சார்நவாஷ்கான் தலைமையிலும், கல்பள்ளிவாசலில் இமாம் அப்துல்கரீம்
தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர்,
ஆவுடையாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment