Showing posts with label குற்றப்பிரிவு. Show all posts
Showing posts with label குற்றப்பிரிவு. Show all posts

Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in , , ,    
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில்  சக்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறிய கோபுர கலசங்கள் வெண்கலத்தால் ஆனது. இதை குறிவைத்து கொள்ளையர்கள் கோபுர கலசத்தை திருடி சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக கோவில் நிர்வாக கணேசன் கொடுத்த புகாாின் போில் மத்திய பாகம் போலீசார் விசாாித்து வருகின்றனர்.&nbs...

Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by Unknown in , ,    
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மனைவி தேனம்மாள். இவர்களது மகள் விமலாதேவி (வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி...

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in , ,    
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு பத்து வருடம் சிறை தண்டனை அளித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த...
On Friday, September 05, 2014 by Unknown in , ,    
குழந்தைகள் பாலியல் வன்​கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும். இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்​பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை,...
On Friday, September 05, 2014 by Unknown in , ,    
ஆசை இருக்கலாம். ஆனால், பேராசை கூடவே கூடாது என்பதைச் சொல்லும் பல கதைகளைக் கேட்டுவிட்டோம். பல படங்களையும் பார்த்துவிட்டோம். ஆனாலும் நம்மவர்களுக்கு முதலீடு விஷயத்தில் பேராசை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. விளைவு, கொள்ளை லாபம் என கவர்ச்சி காட்டும் மோசடி நிறுவனங் களின் சதிவலையில் விட்டில் பூச்சிகளாக...

Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in , ,    
மும்பை, வேலை வாங்கி தருவதாக கூறி காதலியை விபசார விடுதியில் விற்ற வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மும்பை அழைத்து வந்ததும் அம்பலமானது. இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது பெற்றோர் வறுமையில்...

Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by farook press in    
CRIME CASES NON GRAVE THEFT-02 S. No P.S. CR. NO. & SEC. OF LAW D.O / D.R PLACE OF OCCURRENCE NAME OF  COMPLAINANT PROPERTY LOST / PROPERTY RECOVERY  NAME’s OF ACCUSED / ARREST PARTICULARS GIST OF CASE AVINASHI SUB DIVISION ...