Friday, September 05, 2014
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு பத்து
வருடம் சிறை தண்டனை அளித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு என்பவரின் பதினைந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளியான சங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் திலகவதி தீர்ப்பளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு என்பவரின் பதினைந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளியான சங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் திலகவதி தீர்ப்பளித்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.4.16 சபரிநாதன் 9443086297 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து திருச்ச...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 21.5.17 திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் மண்டல மாநாடு மற்றும் அதில் பாணியாற்றிய பொதுச்செயலாளர் தம...
-
மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வனிதா (வயது34), இவருக்கு ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் தோழியான...
-
ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
-
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட...
-
திருச்சி 24.2.16 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் ; திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழ...
0 comments:
Post a Comment