Friday, September 05, 2014
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு பத்து
வருடம் சிறை தண்டனை அளித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு என்பவரின் பதினைந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளியான சங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் திலகவதி தீர்ப்பளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு என்பவரின் பதினைந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளியான சங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் திலகவதி தீர்ப்பளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment