Sunday, September 27, 2015
பிரதம மந்திரியின் சிறப்பு திட்டமான 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டம் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களாhல் குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவைத் தொழில்களில், துவங்குவதற்கும் சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் குறைந்த வட்டியில் சொத்து பிணையம் இன்றி வங்கியில் கடன் பெறும் விதமாக நாடு முழுவதும் 08.04.2015 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பு அம்சமாக ;சிசு' பிரிவில் ரூ.50,000ஃ- வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100ஃ-ற்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் 'முத்ரா' அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 'கிஷோர்' மற்றும் ரூ.10.00 இலட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5.00 இலட்சம் வரையிலான 'தருண்' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கடன் முகாம் 28.09.2015, திங்கள்கிழமையன்று தெற்கு பீச் ரோடு, பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசு துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சயர் அவர்கள் துவக்கி வைத்து ஒப்பளிப்பு ஆணையினை வழங்கவுள்ளார்கள்.
ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
திட்டத்தின் சிறப்பு அம்சமாக ;சிசு' பிரிவில் ரூ.50,000ஃ- வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100ஃ-ற்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் 'முத்ரா' அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 'கிஷோர்' மற்றும் ரூ.10.00 இலட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5.00 இலட்சம் வரையிலான 'தருண்' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கடன் முகாம் 28.09.2015, திங்கள்கிழமையன்று தெற்கு பீச் ரோடு, பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசு துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சயர் அவர்கள் துவக்கி வைத்து ஒப்பளிப்பு ஆணையினை வழங்கவுள்ளார்கள்.
ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment