Sunday, September 27, 2015
பிரதம மந்திரியின் சிறப்பு திட்டமான 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டம் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களாhல் குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவைத் தொழில்களில், துவங்குவதற்கும் சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் குறைந்த வட்டியில் சொத்து பிணையம் இன்றி வங்கியில் கடன் பெறும் விதமாக நாடு முழுவதும் 08.04.2015 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பு அம்சமாக ;சிசு' பிரிவில் ரூ.50,000ஃ- வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100ஃ-ற்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் 'முத்ரா' அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 'கிஷோர்' மற்றும் ரூ.10.00 இலட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5.00 இலட்சம் வரையிலான 'தருண்' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கடன் முகாம் 28.09.2015, திங்கள்கிழமையன்று தெற்கு பீச் ரோடு, பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசு துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சயர் அவர்கள் துவக்கி வைத்து ஒப்பளிப்பு ஆணையினை வழங்கவுள்ளார்கள்.
ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
திட்டத்தின் சிறப்பு அம்சமாக ;சிசு' பிரிவில் ரூ.50,000ஃ- வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100ஃ-ற்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் 'முத்ரா' அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 'கிஷோர்' மற்றும் ரூ.10.00 இலட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5.00 இலட்சம் வரையிலான 'தருண்' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கடன் முகாம் 28.09.2015, திங்கள்கிழமையன்று தெற்கு பீச் ரோடு, பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசு துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சயர் அவர்கள் துவக்கி வைத்து ஒப்பளிப்பு ஆணையினை வழங்கவுள்ளார்கள்.
ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment