Tuesday, September 15, 2015

On Tuesday, September 15, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள பொியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த இந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட  சுடலை மாடசாமி கோவிலுக்கு பட்டா வழங்க கோாி வழக்கறிஞர் அதிசயக்குமார் தலைமையில் மாடசாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர். 

0 comments: