Friday, October 02, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் செண்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஓடைக்கு மறுபுறம் சிக்கி கொண்ட பக்தர்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அப்பகுதியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடத்துவதற்காக செண்பகதோப்பு பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கி கொண்ட தகவல் அறிந்து மாணவர்கள் ஓடைப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஓடைப்பகுதிக்குள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி நின்று பக்தர்களை மீட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். சரியான நேரத்தில் வந்து மீட்ட மாணவர்களை பக்தர்கள் பாராட்டினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment