Friday, October 02, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் செண்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஓடைக்கு மறுபுறம் சிக்கி கொண்ட பக்தர்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அப்பகுதியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடத்துவதற்காக செண்பகதோப்பு பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கி கொண்ட தகவல் அறிந்து மாணவர்கள் ஓடைப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஓடைப்பகுதிக்குள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி நின்று பக்தர்களை மீட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். சரியான நேரத்தில் வந்து மீட்ட மாணவர்களை பக்தர்கள் பாராட்டினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment