Friday, October 02, 2015
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் செண்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஓடைக்கு மறுபுறம் சிக்கி கொண்ட பக்தர்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அப்பகுதியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடத்துவதற்காக செண்பகதோப்பு பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கி கொண்ட தகவல் அறிந்து மாணவர்கள் ஓடைப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஓடைப்பகுதிக்குள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி நின்று பக்தர்களை மீட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். சரியான நேரத்தில் வந்து மீட்ட மாணவர்களை பக்தர்கள் பாராட்டினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment