Wednesday, October 07, 2015

On Wednesday, October 07, 2015 by Tamilnewstv in    

திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும் மாநில தலை வர் தமிiசை சவுந்தரராஜன் மாநில துணை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பத்தரிக்கையாளர் சந்திப்பில் முரளிதரராவ் தலைவர் கூறியது தேசிய முற்போக்கு கூட்டணி சார்பாக 234 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் அழிந்து விட்டது தற்பொழுது பாஜாக விரிவடைந்து வருகிறது உத்திரபிரதேசம் சமாஜ் வாடி பார்டியின் தலைமையில் உள்ள அகிலேஷ் யாதவ் ஆட்சியில் நடந்த சம்பவத்;திற்கு பிஜேபி பொருப்பேற்காது  என்றும் பிஜேபியின் மீது குற்றம் சாட்டு கின்றனர் என்று தெரிவித்தார்

0 comments: