Wednesday, October 07, 2015
On Wednesday, October 07, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும் மாநில தலை வர் தமிiசை சவுந்தரராஜன் மாநில துணை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பத்தரிக்கையாளர் சந்திப்பில் முரளிதரராவ் தலைவர் கூறியது தேசிய முற்போக்கு கூட்டணி சார்பாக 234 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் அழிந்து விட்டது தற்பொழுது பாஜாக விரிவடைந்து வருகிறது உத்திரபிரதேசம் சமாஜ் வாடி பார்டியின் தலைமையில் உள்ள அகிலேஷ் யாதவ் ஆட்சியில் நடந்த சம்பவத்;திற்கு பிஜேபி பொருப்பேற்காது என்றும் பிஜேபியின் மீது குற்றம் சாட்டு கின்றனர் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment