Monday, November 23, 2015
தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட ஆதிபராசக்தி நகர் மற்றும் ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை 21.11.2015 அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார் .
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பல்வேறு குடும்பங்களை உடனடியாக மீட்டு பேருந்து மூலம் அழைத்துசென்று அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்கப்பட்டு முதலுதவி உள்பட மருத்துவ பரிசோதனை செய்திட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து இடங்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார்கள் மூலம் விரைந்து வெளியேற்றிவிடவும் உத்தரவிடப்பட்டது. தண்ணீர் தேங்கியிருந்தால் கொசு உற்பத்தியாகி பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவே சுகாதாரத்துறையினர் 24மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24மணிநேரமும் செயல்பட்டுவரும் மழையினால் ஏற்படும் சேதம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பேரிடர் மேலாண்மை அலகின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 1077க்கு வரும் அழைப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இவ்வாய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் , மாண்புமிகு மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகைய்யா,தூத்துக்குடி வட்டாச்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்;.
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பல்வேறு குடும்பங்களை உடனடியாக மீட்டு பேருந்து மூலம் அழைத்துசென்று அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்கப்பட்டு முதலுதவி உள்பட மருத்துவ பரிசோதனை செய்திட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து இடங்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார்கள் மூலம் விரைந்து வெளியேற்றிவிடவும் உத்தரவிடப்பட்டது. தண்ணீர் தேங்கியிருந்தால் கொசு உற்பத்தியாகி பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவே சுகாதாரத்துறையினர் 24மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24மணிநேரமும் செயல்பட்டுவரும் மழையினால் ஏற்படும் சேதம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பேரிடர் மேலாண்மை அலகின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 1077க்கு வரும் அழைப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இவ்வாய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் , மாண்புமிகு மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகைய்யா,தூத்துக்குடி வட்டாச்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்;.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment