Saturday, December 26, 2015
On Saturday, December 26, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு சார்பில் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கணிணி வளாகத்தில் நடைபெற்றது
மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலவ்p காரி அஷ்ரப் அலி உலவி ரஷாதி கூறியது தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட சில மாவட்;டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பேரிடர் சம்மந்தமாக வெள்ளை அறிக்கைய்pனை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்
சென்னை போன்ற பல இடங்களில் மாவட்டங்களில் ஏற்பட்டுவிட்ட வெள்ள பாதிப்புப்பேரிடருக்கு முக்கிய காரணமாக இருந்தது ஏறிகள் தூர்வாரப்படாமல் இருந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தது தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் தமிழக அரசை வழியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
அம்மான், விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli 17 th Graduation Day – 02.08.2015 Speaking on the occasion, Mr. R.A...
-
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார் திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
0 comments:
Post a Comment