Tuesday, December 08, 2015

On Tuesday, December 08, 2015 by Tamilnewstv in    


திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அதியாவசியமான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
திருச்சி சப்ஜெயில் ரோடிலிருந்து கடலூர் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு திருச்சிஅயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் அனைத்தும் திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது வணிகர் சங்க தலைவர் கோவ்ந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: