Friday, January 29, 2016
ஸ்டெர்லைட் காப்பர் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 'கலர்ஸ்' என்ற ஓவியப் போட்டி வரும் ஜனவரி 31-ம் தேதி தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள விகாசா பள்ளியில் நடைபெற உள்ளது.
இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எனது மகிழ்ச்சி என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 8 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும்.
வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ. 500 மதிப்புள்ள 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ மக்கள் தொடர்பு பிரிவு, ஸ்டெர்லைட் காப்பர், புறவழிச்சாலை, சிப்காட் வளாகம், தூத்துக்குடி - 2 என்ற முகவரிக்கோ அல்லது ளவநசடவைநஉழிpநசஉழடழரசளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-4242940 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எனது மகிழ்ச்சி என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 8 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும்.
வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ. 500 மதிப்புள்ள 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ மக்கள் தொடர்பு பிரிவு, ஸ்டெர்லைட் காப்பர், புறவழிச்சாலை, சிப்காட் வளாகம், தூத்துக்குடி - 2 என்ற முகவரிக்கோ அல்லது ளவநசடவைநஉழிpநசஉழடழரசளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-4242940 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment