Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி; மனித சங்கிலி போராட்டம்;
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது அதில் ஜேக்;டோ உயர்மட்ட பிரதிநிதி மணிகண்டன் கூறுகையில் ஆசிரியர் மாநில அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் தமிழ்வழி கல்வியை நடைமுறை ; படுத்த வேண்டும் என்ற பல்வேறு 15
அம்ச கோரிக்கை களை வழியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாகவும் மேலும் அரசு செவிசாய்க்கா விட்டால் 26ஆம் தேதி கோட்டை யை முற்றுகை போராட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டம்என மணிகண்டன் தெரிவித்தார்.
இந்த தொடர் மறியலில் நீலகண்டன் தியாகராஜன் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment