Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி; மனித சங்கிலி போராட்டம்;
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது அதில் ஜேக்;டோ உயர்மட்ட பிரதிநிதி மணிகண்டன் கூறுகையில் ஆசிரியர் மாநில அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் தமிழ்வழி கல்வியை நடைமுறை ; படுத்த வேண்டும் என்ற பல்வேறு 15
அம்ச கோரிக்கை களை வழியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாகவும் மேலும் அரசு செவிசாய்க்கா விட்டால் 26ஆம் தேதி கோட்டை யை முற்றுகை போராட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டம்என மணிகண்டன் தெரிவித்தார்.
இந்த தொடர் மறியலில் நீலகண்டன் தியாகராஜன் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment