Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி; மனித சங்கிலி போராட்டம்;
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது அதில் ஜேக்;டோ உயர்மட்ட பிரதிநிதி மணிகண்டன் கூறுகையில் ஆசிரியர் மாநில அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் தமிழ்வழி கல்வியை நடைமுறை ; படுத்த வேண்டும் என்ற பல்வேறு 15
அம்ச கோரிக்கை களை வழியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாகவும் மேலும் அரசு செவிசாய்க்கா விட்டால் 26ஆம் தேதி கோட்டை யை முற்றுகை போராட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டம்என மணிகண்டன் தெரிவித்தார்.
இந்த தொடர் மறியலில் நீலகண்டன் தியாகராஜன் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment