Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி; மனித சங்கிலி போராட்டம்;
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு 15
அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது அதில் ஜேக்;டோ உயர்மட்ட பிரதிநிதி மணிகண்டன் கூறுகையில் ஆசிரியர் மாநில அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் தமிழ்வழி கல்வியை நடைமுறை ; படுத்த வேண்டும் என்ற பல்வேறு 15
அம்ச கோரிக்கை களை வழியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாகவும் மேலும் அரசு செவிசாய்க்கா விட்டால் 26ஆம் தேதி கோட்டை யை முற்றுகை போராட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டம்என மணிகண்டன் தெரிவித்தார்.
இந்த தொடர் மறியலில் நீலகண்டன் தியாகராஜன் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment